இந்தியா-மலேசியா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு
Published on: March 23, 2025
- இந்தியா மற்றும் மலேசியா ஆகியவை ஆசியான் ( Association of Southeast Asian Nations, is a regional organization ASEAN) அமைப்பின் கீழ் கூட்டாக பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை நடத்துகிறது .
- மலேசியாவில் ஒரு பேரிடர் தயார்நிலை நடவடிக்கை பயிற்சி (2026), மற்றும் இந்தியாவில் ஒரு களப் பயிற்சி (2027) திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் குழுவின் 2024-2027 சாலை வரைபடத்தின் ஒரு பகுதியாகும்.
- ஐரோப்பிய ஒன்றியமும் புது டெல்லியில் வன்முறை தீவிரவாதம் குறித்த தொடர்புடைய பயிற்சிப் நடத்தினர் .
Date Picker