- துவக்கம்: 2018 இல் மத்திய அரசின் திட்டமாக தொடங்கப்பட்டது.
- ஒருங்கிணைப்பு: சர்வ சிக்ஷா அபியான் ( Sarva Shiksha Abhiyan SSA), RMSA ( Rashtriya Madhyamik Shiksha Abhiyan ) மற்றும் ஆசிரியர் கல்வி ( Teacher Education TE) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
- வரம்பு: – ஆரம்ப பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வியை உள்ளடக்கியது.
குறிக்கோள்கள்:
- அனைவருக்கும் கல்வி, சமத்துவம் மற்றும் தரமான கல்வியை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும் .
- கட்டமைப்பு மேம்பாடு (வகுப்பறைகள், கழிப்பறைகள், டிஜிட்டல் கற்றல்).
- தொழிற்கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி .
- பாலினம் மற்றும் சமூக இடைவெளிகளை குறைத்தல்.
நிதி ஒதுக்கீடு:
- 90 : 10 (வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள்), 60:40 (பிற மாநிலங்கள்), 100% (யூனியன் பிரதேசங்கள்).
சமீபத்திய புதுப்பிப்புகள்:
- தேசிய கல்விக் கொள்கையுடன் ( National Education Policy NEP) 2020 இணைக்கப்பட்டது (அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கற்றலில் கவனம் செலுத்துவது ).
- PM SHRI ( Pradhan Mantri Schools for Rising India) பள்ளிகள் (2022) – ( Sarva Shiksha Siksha Abhiyan SSA ) இன் கீழ் மாதிரி பள்ளிகள்.
- நிபுண் பாரத் (2021) – அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு.