• துவக்கம்: 2018 இல் மத்திய அரசின் திட்டமாக தொடங்கப்பட்டது.
  • ஒருங்கிணைப்பு: சர்வ சிக்ஷா அபியான் ( Sarva Shiksha Abhiyan SSA), RMSA ( Rashtriya Madhyamik Shiksha Abhiyan ) மற்றும் ஆசிரியர் கல்வி ( Teacher Education  TE) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
  • வரம்பு: – ஆரம்ப பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வியை உள்ளடக்கியது.

குறிக்கோள்கள்:

  • அனைவருக்கும் கல்வி, சமத்துவம் மற்றும் தரமான கல்வியை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்   .
  • கட்டமைப்பு மேம்பாடு (வகுப்பறைகள், கழிப்பறைகள், டிஜிட்டல் கற்றல்).
  • தொழிற்கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி .
  • பாலினம் மற்றும் சமூக இடைவெளிகளை குறைத்தல்.

நிதி ஒதுக்கீடு:

  • 90 : 10 (வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள்), 60:40 (பிற மாநிலங்கள்), 100% (யூனியன் பிரதேசங்கள்).

சமீபத்திய புதுப்பிப்புகள்:

  • தேசிய கல்விக் கொள்கையுடன் ( National Education Policy NEP) 2020 இணைக்கப்பட்டது (அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மற்றும்  டிஜிட்டல் கற்றலில் கவனம் செலுத்துவது ).
  • PM SHRI ( Pradhan Mantri Schools for Rising India) பள்ளிகள் (2022) – ( Sarva Shiksha Siksha Abhiyan SSA )    இன் கீழ் மாதிரி பள்ளிகள்.
  • நிபுண் பாரத் (2021) – அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு.