• சமூக ரீதியாகப் பின்தங்கியுள்ள பட்டியல்  சாதிகள் மற்றும் பழங்குடியினரின்  வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அவர்களைச் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் கொண்டு வருதல்.
  • பட்டியல் சாதிகள் மற்றும்  பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குச் சிறப்புக் கவனம் செலுத்துதல். அவர்களின் கல்வி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்புகள் மற்றும் பிற செயல்திறன்களை மேம்படுத்துதல்.
  • குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக, 2030-ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்குகளை அடைதல்.