பார்படோஸ் நாட்டின் சுதந்திரத்தின் மரியாதைக்குரிய  விருது‘  பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.   

  • COVID-19  பெருந்தொற்று காலத்தில்  பிரதமர் நரேந்திர மோடி அவரின்  வழிகாட்டுதலுக்காக ‘பார்படோஸ் நாட்டின்  சுதந்திரத்தின் மரியாதைக்கான  விருது’ வழங்கப்பட்டது.
  • இந்த விருதை பாரபிட்ரா மார்கரிடா, வெளிவிவகார மற்றும் கைத்தொழில் அமைச்சர்   வழங்கினார்.
  • இந்த அறிவிப்பு பார்படோஸ் பிரதமர் மியா அமோர் மொட்ட்லி அவர்களால் இந்திய-காரிகம் தலைவர்கள் சபை (நவம்பர் 2024, கயானா) நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.