அவசரம் 108 செயலி என்பது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அவசரகால  மொபைல் செயலி  பயன்பாடாகும். 108 அவசரகால உதவி எண்ணின் மூலம் குடிமக்களுக்கு  அவசரகால மருத்துவ சேவை , காவல் மற்றும் தீயணைப்பு சேவைகளை விரைவாக அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • செல்போனில் ஒரு முறை  தொடுதலின்  மூலம் செய்யும்  அவசரகால அழைப்பு – பயனர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைகளுடன் இணைக்கிறது.
  • இருப்பிடத்தைக் கண்காணித்தல் – அவசரகால பதிலளிப்பவர்களுக்கு நிகழ்நேர இருப்பிடத்தை அனுப்புகிறது.
  • பல சேவை ஆதரவு – ஒரே பயன்பாட்டில் ஆம்புலன்ஸ், காவல் மற்றும் தீயணைப்பு சேவைகளை அணுகலாம்.
  • பயனர்களிடைய இடைமுகம் – முக்கியமான சூழ்நிலைகளில் எளிதாகவும் பயன்படுத்தவும் முடியும்.