1. 2013 சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளை லோக்பால் விசாரிக்களாம் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது
  2. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைப் போலவே நீதிபதிகளையும் “பொது ஊழியர்கள்” என்று வகைப்படுத்தி, தங்களுக்கு அதிகார வரம்பு இருப்பதாக லோக்பால் கூறியிருந்தது.
  3. நீதித்துறையின் சுதந்திரம் குறித்து உச்ச நீதிமன்றம் , லோக்பாலின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
  4. நீதிபதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிர்வகிக்க ஏற்கனவே உள்ள அரசியலமைப்பு நெறிமுறைகள் (வீராசாமி தீர்ப்பு போன்றவை) இருப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் கூறினார் .
  5. இந்த முடிவு இந்தியாவில் நீதித்துறை குறித்து ஒரு பெரிய முன்னுதாரணத்தை அமைக்கக்கூடும்.