
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று தென்னிந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள் சிலவற்றை அடங்கிய தனித்துவமான பரிசுப் பெட்டியைப் பெற்றார் . பரிசுப் பெட்டியில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க பொருட்கள் :
- போச்சம்பள்ளி பென்சில் உரை :
தெலங்காணாவிலிருந்து வரும் போச்சம்பள்ளியில் தனித்துவமான வடிவியல் வடிவங்கள் மற்றும் வண்ணமயமான வண்ணங்களுக்கு புகழ்பெற்றது.
- எட்டிகோப்பக்கம் பொம்மைகள்:
ஆந்திரப் பிரதேசத்தின் எட்டிகோப்பக்கம் கிராமத்திலிருந்து வரும் இந்த அழகான மர பொம்மைகள் மென்மையான மரம் மற்றும் மெருகூட்டலால் செய்யப்பட்டவையாகும் . இயற்கை சாயங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சித்தரிப்புகளைப் பயன்படுத்துவதற்காக இந்த பொம்மைகள் கொண்டாடப்படுகின்றன.
- கலம்காரி மூங்கில்:
இந்த பொருள் கலம்காரி வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் பெட்டிகளை கொண்டுள்ளது. இயற்கை சாயங்களால் கைவண்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தோன்றிய இயற்கை மற்றும் கலை ஆகியவற்றின் அழகான கலவையை வழங்குகிறது.
- காஞ்சிபுரம் பட்டு :
தமிழ்நாடு , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் பட்டு அதன் செழுமையான தன்மை, உலகம் முழுவதும் அழகுக்கு புகழ்பெற்றது. தென்னிந்திய கைவினைத்திறனின் காலமற்ற தனித்துவத்தை குறிக்கிறது.
