கிர் சோம்நாத் கோவில்
Published on: March 4, 2025

- இடம் மற்றும் முக்கியத்துவம்:
- இது குஜராத் மாநிலத்தின் பிரபாஸ் பட்டினத்தில் அமைந்துள்ளது.
- இது சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும்.
- இது முதல் மற்றும் மிகவும் புனிதமான ஜோதிர்லிங்கமாக கருதப்படுகிறது.
- வரலாறு:
- இந்தக் கோவில் பலமுறை அழிக்கப்பட்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 1025 ஆம் ஆண்டில் முகமது கஜினி இக்கோயிலில் தாக்குதல் நடத்தினார் .
- 1951 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் முன்மொழிவின் கீழ், இதன் தற்போதைய வடிவில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது.
- கட்டடக்கலை அம்சங்கள்:
- இது சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.
- கோவிலின் சிகரம் (உயரமான கோபுரம்) 50 மீட்டர் உயரத்தில் உள்ளது, அதன் மேல் 7.5 கிலோகிராம் தங்க கலசம் உள்ளது.
- கோவில் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது, அதில் இந்தியாவின் முதல் சூரிய ஒளி விழும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவம்:
- சொர்க்க பூமி என்று அழைக்கப்படுகிறது.
- ஸ்கந்த புராணம் போன்ற பண்டைய நூல்களில் இக் கோவிலின் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
Date Picker