- 1,400 க்கும் மேற்பட்ட திருத்தங்கள் குறித்து விவாதம் நடத்திய பிறகு, கேரள சட்டசபை 2025 தனியார் பல்கலைக்கழகங்கள் (நிறுவுதல் மற்றும் ஒழுங்குமுறை) மசோதாவை நிறைவேற்றியது.
- பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் சுயநிதி உதவிபெறும் கல்லூரிகளுக்கு ஏற்படக்கூடிய தீங்கு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .
