தேர்தல் ஆணையம் ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
Published on: March 20, 2025
- ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் ( Election Photo Identity Card EPIC) இணைக்க Unique Identification Authority of India UIDAI உடன் ஆலோசனைகளைத் மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- இந்த நடவடிக்கையால் இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள் பட்டியலைச் சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
- நடைபெற உள்ள தேர்தலுக்கு சீர்திருத்த முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
Date Picker