நீர்த்தேக்க யாத்திரை  என்பது பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா ( Watershed Yatra Pradhan Mantri Krishi Sinchayee Yojana   WDC-PMKSY 2.0) திட்டத்தின் கீழ் நீர் மற்றும் மண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பிரச்சாரமாகும். இது இந்திய அரசாங்கத்தால் பிப்ரவரி 2025 இல் தொடங்கப்பட்டது.

இந்த பிரச்சாரத்தில் பின்வரும் பல்வேறு நடவடிக்கைகள்  உள்ளன அவை  :

  • நீர்த்தேக்க மகோத்சவம் (திருவிழா)
  • ஷ்ரம்தன் (தன்னார்வ உழைப்பு)
  • நீர்த்தேக்க பஞ்சாயத்து (கிராம சபை)
  • நீர்த்தேக்க வீரர்கள் மற்றும் பூமி-ஜல் ஆடுகள (மண்-நீர் போட்டிகள்) விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்.