2024 இல் 1,097 சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்
Published on: March 21, 2025
- அதிகரித்து வரும் இணைய மற்றும் நிதி குற்றங்களை சமாளிக்க, மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில் 1,097 சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தய இணையதளங்களை முடக்கியது.
- இணைய தளங்கள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் .
- இந்த இணையதளங்களை முடக்குவது சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதையும், பந்தய மோசடிகளிலிருந்து குடிமக்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த நடவடிக்கையின் மூலம் இணையதள விளையாட்டுகளில் பந்தயம் மற்றும் டிஜிட்டல் நிதி நடவடிக்கைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் ஒழுங்குமுறை கவனத்தை குறிக்கிறது.
Date Picker